யாழ்.கட்டளை தளபதியை சந்தித்த இந்திய துணைத்தூதர்
யாழ். இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார். அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். துணைத் தூதுவரின் விஜயம் அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். … Continue reading யாழ்.கட்டளை தளபதியை சந்தித்த இந்திய துணைத்தூதர்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed